திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக வரப்பெற்ற புகாரையடுத்து 10 நாட்களாக கண்காணித்து திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வ...
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழு சோதனை நடத்தினர்....
ஹைதராபாத் பெருநகர வளர்ச்சிக் குழும முன்னாள் இயக்குநர் பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக ரொக்கம், தங்க நகைகள், ஏராளமான செல்போன்கள், கைக்கடிகாரங்களை ...
பரமக்குடியில் உள்ள இராமநாதபுரம் வெளிப்பட்டணம் சார்பதிவாளர் பெத்துலட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச புகார்கள் குறித்து விசாரிக்க, வெளிப்பட்டிணம் சார்பத...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை வடபழனியில் உள்ள சத்யாவின் வீட்டிலும் அவருக்கு...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சித் துறை துணைப் பொறியாளர் அதிகாரி கார்த்தி என்பவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோத...
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் காஞ்சிபுரம் நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த மகேஸ்வரி, துப்...